Thursday 8 November 2012

சமீபத்திய அதிர்ச்சி

சமீபகாலமாக கல்லூரி மாணவர்களுடன் அதிகம் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்பொழுது என்னை அதிர்சியடைய வைத்த சில உண்மைகள்

* பி.ஏ ஆங்கில இலக்கியம்(3ம் ஆண்டு) படித்து கொண்டிருக்கும் மாணவிக்கு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை.

* பி.ஏ ஆங்கில இலக்கியம்(3ம் ஆண்டு) படித்து கொண்டிருக்கும் மாணவனுக்கு "செங்கழுநீர் ஓடை" என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்ததை எழுத்துக்கூட்டிக் கூட வாசிக்கத் தெரியவில்லை.

* பி.காம் பொருளாதரம்(2ம் ஆண்டு) படிதுக் கொண்டிருக்கும் மாணவனுக்கு அமர்த்தியா சென் யாரென்று தெரியவில்லை.

* கொல்கத்தா எந்த மாநிலத்தில் இருக்கிறது என்று, (அப்பொழுது) உடன் இருந்த 8 கல்லூரி மாணவர்களுக்கும் தெரியவில்லை.